Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.எல்.சி. தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2014 (15:44 IST)
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் ஜீவா சங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
 
சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மண்டல தொழிலாளர் நல ஆணையர்,  என்எல்சி நிர்வாக மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
ஜீவா சங்கத்தினருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து, மற்ற தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

Show comments