Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என்.எல்.சி. தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி

என்.எல்.சி. தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி
, செவ்வாய், 14 அக்டோபர் 2014 (15:44 IST)
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் ஜீவா சங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
 
சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மண்டல தொழிலாளர் நல ஆணையர்,  என்எல்சி நிர்வாக மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
ஜீவா சங்கத்தினருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து, மற்ற தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil