Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.எல்.சி விபத்து : முதல்வர் பழனிசாமி நிவாரணம் அறிவிப்பு!

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (15:13 IST)
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெய்வேலி NLC-யில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்து தேவையான உதவிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்.எல்.சி அனல் மின் நிலைய விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு  இரங்கள் தெரிவித்து, ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

அதில், என்.எல்.சி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments