Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது போன்ற தாய் தேவையில்லை ; நிவேதாவின் உடலை வாங்க மறுக்கும் பிள்ளைகள்

Webdunia
புதன், 10 மே 2017 (19:18 IST)
சென்னை அண்ணாநகரில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட நிவேதவின் உடலை வாங்க அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோர் மறுத்துவிட்டனர்.



 

 
கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியை நிவேதா, கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில், இளையராஜா என்ற வாலிபரால் சென்னை அண்ணாநகரில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். நிவேதாவுடன் பேஸ்புக் மூலம் நட்பாகி, பணம் கறந்து வந்த கணபதி, சிறு காயத்துடன் உயிர் தப்பினார். குற்றவாளியான இளையராஜா சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மரணமடைந்த நிவேதாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிவேதாவின் உடலை, பெற்றுக்கொள்ளும்படி போலீசார் அவரின் மகள் மற்றும் மகளிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால், இது போன்ற தாய் தங்களுக்கு தேவையில்லை. எனவே அவரின் உடலை பெறமாட்டோம் என அவர்கள் கூறிவிட்டனர். 
 
எனவே, அவரின் உடலை யாரிடம் ஒப்படைப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments