Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இது போன்ற தாய் தேவையில்லை ; நிவேதாவின் உடலை வாங்க மறுக்கும் பிள்ளைகள்

Webdunia
புதன், 10 மே 2017 (19:18 IST)
சென்னை அண்ணாநகரில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட நிவேதவின் உடலை வாங்க அவரின் மகன் மற்றும் மகள் ஆகியோர் மறுத்துவிட்டனர்.



 

 
கோவையை சேர்ந்த பள்ளி ஆசிரியை நிவேதா, கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில், இளையராஜா என்ற வாலிபரால் சென்னை அண்ணாநகரில் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். நிவேதாவுடன் பேஸ்புக் மூலம் நட்பாகி, பணம் கறந்து வந்த கணபதி, சிறு காயத்துடன் உயிர் தப்பினார். குற்றவாளியான இளையராஜா சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மரணமடைந்த நிவேதாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.
 
இந்நிலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிவேதாவின் உடலை, பெற்றுக்கொள்ளும்படி போலீசார் அவரின் மகள் மற்றும் மகளிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால், இது போன்ற தாய் தங்களுக்கு தேவையில்லை. எனவே அவரின் உடலை பெறமாட்டோம் என அவர்கள் கூறிவிட்டனர். 
 
எனவே, அவரின் உடலை யாரிடம் ஒப்படைப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments