Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையானாக மாறிய நித்தி... வைரல் க்ளிக்ஸ்!!

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (09:57 IST)
சர்ச்சைக்குரிய வகையில் வெங்கடேசப் பெருமாள் வேடம் போட்ட நித்தியானந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல். 

 
சர்ச்சைகளுக்கு பெயர் போன நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி கைலாசா ரிசர்வ் பேங்க், கைலாசா கரன்சிகள், கைலாசா தங்க நாணயம் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். அதன் பின்னர் கைலாசாவுக்கு வருகை தர விரும்புவர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிப்பையும் வெளியிட்டார். 
 
நித்தியாந்தா தன்னை அவ்வப்போது கடவுளின் அவதாரம் என்று கூறிவார். இதற்கு ஏற்ப தற்போது திருப்பது எழுமலையானின் வேடமனிந்து இந்த அவதாரத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.மேலும் இதற்கு நித்யானந்தா பாவ சமாதி தரிசனம் என்று பெயரிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.  
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments