Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவில் மட்டும் பூக்கும் நிஷாகந்தி! விடிய விடிய காத்திருந்த மக்கள்! – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (09:46 IST)
கோவையில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நிஷாகந்தி மலர் நேற்று இரவு பூத்தது.

பூக்களில் பலவகை உள்ளது போல பல காலத்திற்கு ஒருமுறை பூக்கும் அரிய மலர்களும் உள்ளது. 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரை போல ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நிஷாகந்தி மலரும் மிகவும் பிரபலமானது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்த பூ இரவில் மட்டுமே பூக்கும் விடிந்ததும் வாடிவிடும்.

இந்த அரிய மலர் கோவை அன்னூரில் நேற்று இரவில் பூத்தது. இந்த பூ மலர்வதை ஏராளமான மக்கள் இரவில் காத்திருந்து பார்த்துள்ளனர். இந்த நிஷாகந்தி மலரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments