Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவில் மட்டும் பூக்கும் நிஷாகந்தி! விடிய விடிய காத்திருந்த மக்கள்! – வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (09:46 IST)
கோவையில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நிஷாகந்தி மலர் நேற்று இரவு பூத்தது.

பூக்களில் பலவகை உள்ளது போல பல காலத்திற்கு ஒருமுறை பூக்கும் அரிய மலர்களும் உள்ளது. 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலரை போல ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நிஷாகந்தி மலரும் மிகவும் பிரபலமானது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்த பூ இரவில் மட்டுமே பூக்கும் விடிந்ததும் வாடிவிடும்.

இந்த அரிய மலர் கோவை அன்னூரில் நேற்று இரவில் பூத்தது. இந்த பூ மலர்வதை ஏராளமான மக்கள் இரவில் காத்திருந்து பார்த்துள்ளனர். இந்த நிஷாகந்தி மலரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments