Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலாதேவிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (14:37 IST)
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில்  பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி. இவர் அக்கல்லூரியில் படித்து வந்த மாணவிகளை ஆசை வார்த்தைகள் கூறி..தவறான பாதைக்கு அழைக்க முயன்றதாக கடந்த வருடம் பெரும் பரபரப்பானது. எனவே கடந்த ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேது நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.  தற்போது நிர்மலாதேவிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்க்லி நிர்மலாதேவியுடன் கைது செய்யப்பட்டிருந்த  பேராச்சிரியர் கருப்பசாமி, முருகன் அண்மையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் இன்று நிர்மலாதேவிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments