Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாக்குதல் எல்லையை விரிவுப்படுத்தியுள்ளார் நிர்மலா சீதாராமன்; சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (17:46 IST)
பொருளாதாரம் தாண்டி தனது தாக்குதல் எல்லையை நிர்மலா சீதாராமன் விரிவுப்படுத்தியுள்ளார் என சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் 2020-21 ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மிக நீண்ட நெடிய உரையை அவர் நிகழ்த்தினார்.

இந்நிலையில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து எதிர்கட்சிகள் பலரும் விமர்சித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன் “பொருளாதாரம் தாண்டி வரலாறு, பண்பாடு, என்று தன் தாக்குதல் எல்லையை நிர்மலா சீதாராமன் விரிவுப்படுத்தியுள்ளார்” என கூறியுள்ளார்.

பட்ஜெட்டில் தொல்லியல் சிறப்புமிக்க ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்க ஒப்புதல் வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தபோது, தமிழகத்தை சேர்ந்த எதிர்கட்சியினர் ”கீழடி” என கோஷமிட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments