மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு; என்ன பேசினார்கள்?

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (07:31 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு; என்ன பேசினார்கள்?
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புதுவை மாநில துணை ஆளுநர் மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து பேசினார். 
 
புதுவை துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று டெல்லி பயணம் செய்த நிலையில் அவர் அங்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். 
 
இந்த சந்திப்பின்போது 2023-4 நிதியா ஆண்டிற்கான பட்ஜெட்டை தொலைநோக்கு பார்வையுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக கூறி அவருக்கு பாராட்டு தெரிவித்தார். 
 
மேலும் தெலுங்கானா மற்றும் புதுவை மாநிலங்களின் முன்னேற்ற திட்டங்கள் குறித்தும் மத்திய நிதி அமைச்சருடன் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி தான் காரணமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வு: வடகிழக்குப் பருவமழை தீவிரம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மனசாட்சி அரசியல் செய்யாமல் போய்விடுங்கள்: குஷ்பு

பெண்களுக்கான அரசு என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்: ஈபிஎஸ்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞர்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments