Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலாதேவி குரல்: தடயவியல் சோதனையின் அதிர்ச்சி ரிசல்ட்

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (14:32 IST)
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயன்றதாக தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்த நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அவரது குரல் மாதிரி சோதனைக்காக எடுக்கப்பட்டது. 
 
சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் நிர்மலாதேவியின் குரல் மாதிரி பரிசோதனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த சோதனையின் முடிவு வெளியாகியுள்ளது.
 
இந்த முடிவின்படி மாணவிகளிடம் செல்போனில் பேசியது நிர்மலாதேவியின் குரல்தான் என்பதை தடயவியல் சோதனை உறுதி செய்துள்ளது. இதனால் மாணவிகளிடம் தவறான நோக்கத்தில் பேசியது நிர்மலாதேவிதான் என்பதற்கான வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

1+1=0.. விஜய்யும் சீமானும் சேர்ந்தால் ஜீரோ தான்: பத்திரிகையாளர் மணி

அசோக சக்கரவர்த்தியின் வாரிசுகள் பாஜகவுக்கு ஆதரவு.. பீகார் தேர்தலில் திருப்பமா?

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

பூட்டின் சாவியை முதல்வர் ஸ்டாலின் தொலைத்துவிட்டார் போல தெரிகிறது: ஈபிஎஸ் கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments