Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்மலாதேவி குரல்: தடயவியல் சோதனையின் அதிர்ச்சி ரிசல்ட்

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (14:32 IST)
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு செல்ல முயன்றதாக தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்த நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அவரது குரல் மாதிரி சோதனைக்காக எடுக்கப்பட்டது. 
 
சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் நிர்மலாதேவியின் குரல் மாதிரி பரிசோதனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த சோதனையின் முடிவு வெளியாகியுள்ளது.
 
இந்த முடிவின்படி மாணவிகளிடம் செல்போனில் பேசியது நிர்மலாதேவியின் குரல்தான் என்பதை தடயவியல் சோதனை உறுதி செய்துள்ளது. இதனால் மாணவிகளிடம் தவறான நோக்கத்தில் பேசியது நிர்மலாதேவிதான் என்பதற்கான வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments