Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணியாவிட்டால் சிறைத்தண்டனை! – நீலகிரி கலெக்டர் உத்தரவு!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (17:10 IST)
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை என நீலகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒரு கோடிக்கும் அதிகாமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழக மாவட்டமான நீலகிரியில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றால் 6 மாதம் சிறைதண்டனை விதிக்க அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments