Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணியாவிட்டால் சிறைத்தண்டனை! – நீலகிரி கலெக்டர் உத்தரவு!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (17:10 IST)
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை என நீலகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒரு கோடிக்கும் அதிகாமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழக மாவட்டமான நீலகிரியில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றால் 6 மாதம் சிறைதண்டனை விதிக்க அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

குடைய ரெடியா வெச்சுக்கோங்க! அடுத்த 6 நாட்களுக்கு காத்திருக்கு செம மழை!

கிளாம்பாக்கத்தில் இருந்து தாமதமாக கிளம்பும் பேருந்துகள்.. விளக்கம் அளித்த அதிகாரிகள்..!

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments