Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் அணியாவிட்டால் சிறைத்தண்டனை! – நீலகிரி கலெக்டர் உத்தரவு!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (17:10 IST)
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் மாஸ்க் அணியாவிட்டால் சிறை தண்டனை என நீலகிரி மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலமாக ஒரு கோடிக்கும் அதிகாமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழக மாவட்டமான நீலகிரியில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரியில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றால் 6 மாதம் சிறைதண்டனை விதிக்க அம்மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments