Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை! என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (07:38 IST)
நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்திவரும் நிலையில் இன்று காலை முதல் தமிழ்நாட்டில் உள்ள 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய பத்து இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை மதுரை திருச்சியை தேனி உள்ளிட்ட நகரங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து: 50 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்.. 7 குழந்தைகள் நிலை என்ன?

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் பயணம் செய்தாரா? பயணிகள் லிஸ்ட்டில் அதிர்ச்சி தகவல்..!

Ahmedabad plane crash: விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நொடிகள்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Breaking: அகமதாபாத் விமான விபத்து! முதலமைச்சருக்கு போன் செய்த அமித்ஷா! ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!

இன்று மாலை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments