Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை! என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 9 மே 2023 (07:38 IST)
நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்திவரும் நிலையில் இன்று காலை முதல் தமிழ்நாட்டில் உள்ள 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய பத்து இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை மதுரை திருச்சியை தேனி உள்ளிட்ட நகரங்களிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments