Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மங்களூரு ஆட்டோ வெடிப்பு வழக்கு: வழக்கை விசாரண செய்கிறது என்ஐஏ!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (13:46 IST)
மங்களூரில் ஆட்டோ வெடித்த வழக்கை இதுவரை கர்நாடக மாநில போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே நேற்று முன்தினம் ஆட்டோவில் குக்கர் வெடித்ஹ்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெடிகுண்டு நிபுணர்கள் இது குறித்து விசாரணை செய்தபோது இந்த சம்பவம் தீவிரவாதிகளின் சதி என்பது தெரியவந்தது 
 
இதனை அடுத்து மங்களூரில் ஆட்டோ வெடித்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்பட 3 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த சம்பவம் காரணமாக தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வாகனங்கள் பரிசோதனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments