Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா பிரசாரத்தில் 5 பேர் பலி - தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஜெயலலிதா பிரசாரத்தில் 5 பேர் பலி - தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஜெயலலிதா பிரசாரத்தில் 5 பேர் பலி - தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
, செவ்வாய், 3 மே 2016 (00:10 IST)
ஜெயலலிதா பிரசாரத்தில் 5 பேர் பலியானது குறித்து, தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

 
விருதாசலம் மற்றும் சேலம் போன்ற நகரங்களில் நடைபெற்ற, முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்கள் 5 பேர் வெயில் கொடுமையால் உயிரிழந்தது குறித்து, தமிழக தலைமைச் செயலர் மற்றும், டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

16 தொகுதிகளில் 378 கோடீஸ்வரர்கள்