Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த கல்வியாண்டின் பொதுத்தேர்வுகள் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
புதன், 25 மே 2022 (12:47 IST)
கோடை விடுமுறை முடிந்த உடன் eந்தந்த வகுப்புகளுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கியுள்ளார் 
 
இதன்படி ஒன்று முதல் பத்தாம் வகுப்புக்கான வகுப்புகள் ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் அடுத்த கல்வி ஆண்டில் நடைபெறும் காலாண்டு அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வு கால அட்டவணை விவரங்களும் வெளியாகியுள்ளது. அதன்படிமார்ச் 13, 2023-ல் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் என்றும், தொடர்ந்து மார்ச் 14, 2023-ல் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும், ஏப்ரல் 3, 2023-ல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments