நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:13 IST)
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் மதுரை தவிர மற்ற அனைத்து நகரங்களிலும் வெற்றிகரமாக நடந்த நிலையில் சென்னையில் நடந்த போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஆவேசமாக பேசினார். 
 
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் நீட் தேர்வு தமிழ்நாட்டு மட்டுமல்ல நாடு முழுவதும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து அடுத்த கட்ட போராட்டம் டெல்லியில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் தனக்கு ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருப்பதாகவும்  நீட் தேர்வு ரகசியம் இது தான் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments