Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புத்தாண்டு கொண்டாடிவிட்டு மதுபோதையில் பைக்கில் வந்த இளைஞர் விபத்தில் பலி!

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (07:45 IST)
புத்தாண்டு கொண்டாடி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கம் சாலையில் ஆகாஷ் என்ற 21 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார் 
 
அதன்பின் அவர் தனது பைக்கில் நண்பருடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் சென்ற பைக் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே  ஆகாஷ்உயிரிழந்தார். அவருடன் வந்த மற்றொரு இளைஞரான நரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 
 
புத்தாண்டு கொண்டாடிவிட்டு மதுபோதையில் பைக்கில் வந்த போது விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments