Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடி இடித்ததில் உருவான நீர் வீழ்ச்சி ;இரவோடு இரவாக நடந்த அதிசயம்..

Arun Prasath
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (11:09 IST)
பெரம்பலூரில் நீர் இடி விழுந்ததால் அங்குள்ள பச்சை மலை பகுதியில் ஒரு புதிய அருவி உருவாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை பகுதியில் உள்ள ஒரு மலைப்பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென பெரும் சத்தத்துடன் நீர் இடி ஒன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் மலை பாறைகள் பிளந்து அங்கு ஒரு புதிய நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள், அந்த அதிசயத்தை கண்டு மலைத்துப் போனார்கள். நீர் இடி விழுந்த இடத்தில் நீர் ஊற்று உருவாகி புதிய அருவி ஒன்று உருவாகியுள்ளது அதிசயமாக பார்க்கப்பட்டாலும் இது இயற்கையான் செயல் தான் என்பது மேலும் வியப்பை ஏற்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments