Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடி இடித்ததில் உருவான நீர் வீழ்ச்சி ;இரவோடு இரவாக நடந்த அதிசயம்..

Arun Prasath
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (11:09 IST)
பெரம்பலூரில் நீர் இடி விழுந்ததால் அங்குள்ள பச்சை மலை பகுதியில் ஒரு புதிய அருவி உருவாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலை பகுதியில் உள்ள ஒரு மலைப்பகுதியில் நேற்று நள்ளிரவு திடீரென பெரும் சத்தத்துடன் நீர் இடி ஒன்று விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் மலை பாறைகள் பிளந்து அங்கு ஒரு புதிய நீர்வீழ்ச்சி உருவாகியுள்ளது.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள், அந்த அதிசயத்தை கண்டு மலைத்துப் போனார்கள். நீர் இடி விழுந்த இடத்தில் நீர் ஊற்று உருவாகி புதிய அருவி ஒன்று உருவாகியுள்ளது அதிசயமாக பார்க்கப்பட்டாலும் இது இயற்கையான் செயல் தான் என்பது மேலும் வியப்பை ஏற்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments