Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் ஒரு தடுப்பூசி விரைவில் அறிமுகம்

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:16 IST)
தமிழகத்தில் மேலும் ஒரு தடுப்பூசி விரைவில் அறிமுகம்
தமிழகத்தில் ஏற்கனவே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ் டி- என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. 11.6 லட்சம் கோடி சைகோவ் டி தடுப்பூசி விரைவில் தமிழகம் வர இருப்பதாகவும் இந்த தடுப்பூசி மூன்று நாட்கள் 28 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது
 
தமிழகத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள தடுப்பூசியை இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பலர் செலுத்தி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments