Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்நுகர்வோர் மனுக்களுக்கு தீர்வு காண கண்காணிப்பாளர் நியமனம்: முதல்வர் அறிவிப்பு

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (10:40 IST)
மின் நுகர்வோருக்கான மனுக்களை ஆய்வு செய்ய கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
மின்சாரம் சார்ந்த மக்களின் குறைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் இந்த மனுக்களுக்கு தீர்வு காண கால தாமதம் ஆவது அடுத்து இதற்கென கண்காணிப்பு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்]
 
 உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகள் மின் புகார்களை சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் விளக்கம் அளித்துள்ளது 
 
எனவே இனிமேல் அளிக்கப்படும் மின்நுகர்வோர் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments