Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயம்பேடு மார்கெட்டில் புது கெடுபிடி: விவரம் உள்ளே!!

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (12:16 IST)
கோயம்பேடு மார்கெட்டில் இனி காலை 7.30 மணிக்கு மேல் பைக்கிற்கு தடை விதிக்கப்பட்டு புது கெடுபிடிகள் அறிமுகம் செய்ப்பட்டுள்ளது. 
 
கடந்த மாதம் முதலாக இந்தியாவில் தீவிரம் காட்ட துவங்கிய கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
 
இந்நிலையில் காய்கறி விற்பனை, அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கான கால நேரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை காலை 7.30 மணி முதல் இருகச்சர வாகனங்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
காய்கறி, மலர்கள் வாங்க பைக்கில் வரும் வியாபாரிகள் காலை 4 மணி முதல் 7.30-க்குள் வர வேண்டும். தடையை மீறி மார்க்கெட் வளாக பகுதிக்கு வருபவர்களின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். 
 
3 மற்றும் 4 சக்கர சரக்கு வாகனங்களை கொண்டு வந்து காய்கறிகளை வாங்க நேரக்கட்டுப்பாடு இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments