Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டால் தான் ரயில்களில் அனுமதி!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (13:05 IST)
சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய மக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தெற்கு ரயில்வே. 

 
ஆம், சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய ஜனவரி 10 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பின்வருமாறு... 
 
2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
 
2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
 
மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம். 
 
முகக்கவசம் அணியாமல் ரயில் நிலையத்தில் நடமாடினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
 
UTS செயலில் வழியாக ஜனவரி 31 ஆம் தேதி வரை புறநகர் ரயிலில் பயணம் மேற்கொள்ளவோர் முன்பதிவு செய்ய முடியாது. 

தொடர்புடைய செய்திகள்

மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் நரேந்திர மோடி! – அமித்ஷா, குமாரசாமி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்பு!

தம்பிகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்: கமல்ஹாசன் வாழ்த்து

பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி.. சீமான்

இணை அமைச்சர் பதவியை மறுத்த அஜித் பவார் கட்சி! அமைச்சரவையில் இடம் இல்லை!

குலாப்ஜாமூனில் கரப்பான்பூச்சி.. IRCTC உணவால் பயணி அதிர்ச்சி! – வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments