Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக ரேசன் கடைகள்- அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (21:26 IST)
தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் சுமார் 4000 ஊழியர்களை புதிதாக நியமனம் செய்வதற்காக அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

கூட்டுறவுத் துறையின் கீழ் சுமார் 33,000 ரேசன் கடைகள் இயக்கி வருகிறது. இந்தக் கடைகளில் விற்பனையாளர் , எடையாளர் என மொத்தம் சுமார் 25  25,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டம் வாரியாகச் சுமார் 3,300 விற்பனையாளர்களும்,ம் 600 எடையாளர்களும் என மொத்தம் 4000 பேர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும், சுமார் 200 ரேஷன் கார்டுகளுக்கு மேல் இருந்தால் முழு நேரக் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி இல்லை.. மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

பஸ் ஓட்டிக்கொண்டே ஐபிஎல் மேட்ச் பார்த்த டிரைவர்.. டிஸ்மிஸ் செய்த நிர்வாகம்..!

சவுக்கு சங்கர் வீட்டுக்குள் புகுந்த ரவுடி கும்பல்? உதவிக்கு வராத போலீஸ்? - அண்ணாமலை கண்டனம்!

தி.நகர், ஆர்.கே.நகர் மேம்பாலங்கள் திறப்பது எப்போது? சென்னை மாநகராட்சி தகவல்..!

பாக்கவே பயங்கரமா இருக்கே! கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உயிரினம்! - அதிர்ச்சியில் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments