Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.70,000 கோடி செலவில் புதிய திட்டம் - தமிழ் நாடு அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (18:06 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.  முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், வரும்    2030 ஆம் ஆண்டிற்குள் 20,000 மெகா வாட் திறன் கொண்ட சூரிய ஒளி நிலையங்களை நிறுவ  திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்  வரு ம்  2030 ஆம் ஆண்டிற்குள் 20,000 மெகாவாட் திறங்கொண்ட மின் நிலையங்களை நிறுவவும் ரூ.70,000 கோடி செலவில் சூரிய ஒளி மின் நிலையங்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு.. சென்னை வருகிறார் முக அழகிரி..!

மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை.. போப் பிரான்சிஸ் உடல்நலம் குறித்த தகவல்..!

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments