Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிபி பதவியில் இருந்து ஓய்வுக்குப் பின் சைலேந்திரபாபுவுக்கு புதிய பதவி?

Webdunia
சனி, 24 ஜூன் 2023 (16:26 IST)
தமிழ்நாடு  காவல்துறை டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் பணியாற்றி வருகிறார். இவர் ஓய்விற்குப் பின் டிஎன்பிஎஸ்சி தலைவராகப் பதவி வகிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழக காவல்துறையில் இருந்த தலைமை இயக்குனர் திரிபாதி கடந்த ஜூன் 30,ம் 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதை அடுத்து, தமிழகத்தில் புதிய தலைமை இயக்குனராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார்.
 
இவரது பதவிக்காலம் ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், அடுத்த டிஜிபியை தேர்வு செய்வதற்கான  ஆலோசனைக் கூட்டம் ஜூன் 22 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

இந்த நிலையில்,  தமிழக டிஜிபியாக பதவி வகித்த  நடராஜ்  ஓய்விற்குப் பின், டிஎன்பிஎஸ்சி தலைவராகப் பதவி வகித்தார்.

அதேபோல்   தமிழக காவல்துறை தலைவராக 2 ஆண்டுகள் பதவியில் உள்ள சைலேந்திரபாபு  ஓய்விற்குப் பின் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments