Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (11:13 IST)
தமிழகம் முழுவதும் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பத்ரி நாராயணன் கோவை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். 
 
அதே சமயம் சென்னையில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஹரிகிரண் பிரசாத் குமரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நயினார் நாகேந்திரன்

சகோதரனுக்கு சகோதரியுடன் திருமணம்! இரட்டை குழந்தை பிறந்தால் இப்படி ஒரு வழக்கமா? - வைரலாகும் வீடியோ!

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments