Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார் பதிவாளர் அலுவலங்களுக்கு புதிய உத்தரவு !

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (19:37 IST)

தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில்  மார்ச் நிதியாண்டின் இறுதிமாதம் என்பதால்  ஆவணங்கள் பதிவுக்கு ஏதுவாக சனிக்கிழமை சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சனிக்கிழமை விடுமுறை கால ஆவணப்பதிவிற்காக கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments