Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருப்பமில்லாத திருமணம்: நான்கே நாட்களில் புதுமணப்பெண் விபரீத முடிவு

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (10:42 IST)
விருப்பமில்லாத திருமணத்தால் புதுமணப் பெண் நான்கே நாட்களில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூரை சேர்ந்தவர் சந்தியா. பி.காம் படித்துள்ள இவருக்கு கடந்த மார்ச் 4 ஆம் தேதி ராஜா என்பவருடன் சேலத்தில் திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரும் கொரட்டூர் திரும்பினர். இந்நிலையில் மார்ச் 7 ஆம் தேதி சந்தியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். 
 
அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸாரின் விசாரணையில் சந்தியாவுக்கு விருப்பமில்லாமல் திருமணம் நடந்ததால் தற்கொலை செய்துக்கொண்டதாக தெரியவந்துள்ளது.  மேலும் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments