அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த நிலையில் உள்ளது?

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (22:03 IST)
அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கரையை கடந்த நிலையில் தற்போது மத்திய கிழக்கு கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகின
 
இந்த நிலையில் அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து இந்திய கடல் பகுதியை விட்டு விலகி செல்லும் என்றும்  அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு அந்தமான் கடல் பகுதியில் தெற்கு பகுதியில் நிலவும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
இருப்பினும் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி முன் பேசிய ஐஸ்வர்யா ராய் கருத்துக்கு திமுக அமைச்சர் பாராட்டு: என்ன பேசினார்?

என் உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்.. மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலை செய்த 16 வயது மாணவன் கோரிக்கை..!

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: ஸ்பாட் புக்கிங் குறைப்பு!

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments