Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீரில் மாத்திரையைக் கலந்து ஊசி மூலம் போதை – செஞ்சியில் கெட்டுத் திரியும் இளைஞர்கள் !

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (13:15 IST)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மெடிக்கல் ஷாப்புகளில் அனுமதி மறுக்கப்பட்ட போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மலைகளையும் காடுகளையும் கோட்டைகளையும் கொண்ட இயற்கை அழகுக்குப் பெயர் போன ஊர். ஆனால் இந்த இயற்கை அழகுகளை அங்குள்ள இளைஞர்கள் தவறானக் காரியத்துக்குப் பயன்படுத்திகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மருந்துக் கடைகளில் கிடைக்கும் அதிக வலிமை கொண்ட வலி நிவாரணிகளை வாங்கி மலைகளுக்குள் சென்று அதைத் தண்ணீரில் கலந்து ஊசி மூலம் ஏற்றி போதை ஏற்றிக் கொள்கின்றனர். அந்தப் பகுதியில் மருந்து சீட்டுகள் இல்லாமல் இப்படியான மருந்துகளை மருந்து கடைகளும் ஏகபோகமாக விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments