Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திம்பம் பகுதியில் கனமழை; திடீரென உருவான அருவி! – மக்கள் ஆச்சர்யம்!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (13:12 IST)
தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சத்தியமங்கலம் பகுதியில் புதிய அருவி உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் திம்பம் மலை அமைந்துள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை தமிழக – கர்நாடகா இடையே போக்குவரத்து பாதையாக உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் 27வது கொண்டை ஊசி வளைவு அருகே மலைப்பாதையில் புதிய அருவி உருவாகியுள்ளது. அந்த பாதையில் பயணிக்கும் பயணிகள் இந்த அருவியை புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments