Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாட்களுக்கு மருத்துவ கல்லூரி விடுமுறை!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (22:08 IST)
கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன என்பதும் கடந்த 4ஆம் தேதி முதல் முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் பாடம் படித்து வரும் நிலையில் திடீரென நெல்லையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் பத்து நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கல்லூரிக்கு மட்டும் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments