Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாட்களுக்கு மருத்துவ கல்லூரி விடுமுறை!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (22:08 IST)
கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன என்பதும் கடந்த 4ஆம் தேதி முதல் முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் பாடம் படித்து வரும் நிலையில் திடீரென நெல்லையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் பத்து நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கல்லூரிக்கு மட்டும் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments