Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லை பேருந்து நிலையத்தில் திடீரென மோதிக்கொண்ட மாணவிகள்: பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (14:08 IST)
நெல்லை பேருந்து நிலையத்தில் திடீரென மோதிக்கொண்ட மாணவிகள்: பெரும் பரபரப்பு
பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களிடையே தான் சண்டை நடக்கும் என்பதை பார்த்து வருகிறோம். ஆனால் நெல்லை பேருந்து நிலையத்தில் மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கி அடித்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
நெல்லை அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்து கொண்டு இருந்த நிலையில் திடீரென மாணவிகள் மத்தியில் கலகலப்பு ஏற்பட்டது 
ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தை அந்த பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து இணைதளங்களில் வைரலாகி வருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகளின் சண்டையை அங்கிருந்த ஆசிரியர்கள் விலக்கி வைத்ததாக தெரிகிறது
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோவின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தியதாகவும் அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை.! தமிழக ஆளுநரிடம் அண்ணாமலை மனு..!

அடுத்த கட்டுரையில்
Show comments