Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டுக்கு போலாம் வா... நம்பி போன சிறுமியை நசாமாக்கிய சிறுவன்!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (16:09 IST)
17 வயது சிறுவன் 13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கோவை பீளமேடு பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தன் வீட்டு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமியை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான். பழக்கமான நபர் என்பதால் அந்த சிறுமியும் அவனுடன் செல்ல அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
 
இந்த சம்பவத்தை அந்த சிறுமி பெற்றோரிடம் கூற, அவர்கள் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பெயரில் சிறுவனிடம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் சிறுவனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்