காட்டுக்கு போலாம் வா... நம்பி போன சிறுமியை நசாமாக்கிய சிறுவன்!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (16:09 IST)
17 வயது சிறுவன் 13 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
கோவை பீளமேடு பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுவன் தன் வீட்டு அருகில் வசித்து வரும் 13 வயது சிறுமியை அருகில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான். பழக்கமான நபர் என்பதால் அந்த சிறுமியும் அவனுடன் செல்ல அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 
 
இந்த சம்பவத்தை அந்த சிறுமி பெற்றோரிடம் கூற, அவர்கள் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பெயரில் சிறுவனிடம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் சிறுவனை போக்சோ வழக்கில் கைது செய்து சிறுவர் சீர் திருத்த பள்ளியில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்