Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக நீர் மோர் பந்தல்:முன்னாள் அமைச்சர் ஆர்.வி உதயகுமார் தொடங்கி வைத்தார்!

J.Durai
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (09:44 IST)
மதுரை,சோழவந்தானில், அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
 
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதற்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகச்செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில், தேனி நாடாளுமன்ற வேட்பாளர் வி.டி. நாராயணசாமி,  அமைப்புச் செயலாளர் இ.மகேந்திரன், , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்  ,கருப்பையா,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments