Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையம் சார்பில் தேசிய சமரச தீர்வு தினம் அனுசரிப்பு!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (17:43 IST)
தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் அறிவுறுத்தலின் படி கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சமரச தீர்வு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது
 
நிகழ்வின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்   விழிப்புணர்வு பலகை திறப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து சமரச விழிப்புணர்வு குறித்த வாகன பிரசார நிகழ்ச்சியும் நடைபெற்றது
இந்நிகழ்வினை .மாவட்ட முதன்மை நீதிபதி  ராஜசேகர் அவர்கள் துவங்கி வைத்தார்
 
மேலும், இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தினை  சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் மற்றும் இதர நீதிபதிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments