Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் அதிர்வு: போக்குவரத்து நிறுத்தம்!

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (16:33 IST)
திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் அதிர்வு: போக்குவரத்து நிறுத்தம்!
திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென அதிர்வு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென அதிர்வு ஏற்பட்டு அதிகப்படியான அதிர்வு ஏற்பட்டதால் அங்கு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சில பகுதிகள் சேதம் அடைந்துள்ளது. 
 
இதனை அடுத்து இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அதிர்வு ஏற்பட்ட சாலையை ஆய்வு செய்தனர். இதனை அடுத்து போக்குவரத்து அந்தப் பகுதியில் நிறுத்தி வைப்பதாகவும் மாற்று வழியில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
திடீரென தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக சாலை சேதமாகி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments