மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (14:40 IST)
2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய விருதுக்கு தமிழகத்தைச்ச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய விருதுக்கு தமிழகத்தைச்ச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்வர்களின் விபரம்:

சென்னை – வேங்கடகிருஷ்ணன், திருவண்ணாமலை- ஏழுமலை, காஞ்சிபுரம்- தினேஷ், திருச்சி- மானஷா தண்டபாணி, சென்னை- ஜோதி, நாமக்கல்- பிரபாகரன்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments