Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூய்மை இந்தியா திட்டம்: சென்னை மாநகராட்சிக்கு தேசிய விருது!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (17:33 IST)
தூய்மை இந்தியா திட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது தூய்மை இந்தியா. இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
குறிப்பாக பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குப்பைகளை எடுத்து வந்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தூய்மை இந்தியா திட்டத்தில் சென்னைக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. 
 
புதுமைகள் மற்றும் அவற்றை சிறப்பாக நடைமுறைப்படுத்துதல் என்ற பிரிவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு இந்திய தேசிய விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிக்கும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments