Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை சந்தித்ததாக நாக்கூசாமல் பொய் கூறுகிறார் நாசர்: வாராகி அதிரடி!

ஜெயலலிதாவை சந்தித்ததாக நாக்கூசாமல் பொய் கூறுகிறார் நாசர்: வாராகி அதிரடி!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (10:12 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். தற்போது பூரண குணமாகியுள்ள அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.


 
 
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள முதல்வரை சந்தித்து நலம் விசாரிக்க பலரும் முயற்சித்து வந்தனர். ஆனால் அவர்கள் முதல்வரை சந்தித்தார்களா எனபது கேள்விக்குறியே.
 
பல முக்கிய அதிகாரிகளையே முதல்வர் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை, அப்போலோ மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்ததாக நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் மனோபாலா ஆகியோர் கூறினர்.
 
ஆனால் நாசர் பொய் கூறுகிறார் அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவே இல்லை என நடிகரும், பத்திரிகையாளருமான வாராகி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியபோது, நாசர் கூறுவது பொய். அவர் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாக, நாக்கூசாமல் கூறுகிறார். அப்போலோ மருத்துவமனையில் உள்ள விசிட்டர்ஸ் நோட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு வெளியே வந்துள்ளார். முதல்வரை மிக முக்கிய அதிகாரிகள் மட்டுமே சந்தித்து வருகின்றனர் என்றார்.

வெப்துனியா வீடியோ செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த சொல்லி கெஞ்சினாங்க! - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

அரவிந்த் கெஜ்ரிவாலின் கம்பேக்: இடைத்தேர்தல் வெற்றிகளால் தேசிய அரசியலுக்கு வருகிறாரா?

போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.. உச்சத்திற்கு செல்கிறது இந்திய பங்குச்சந்தை..!

24 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல், துன்புறுத்தல்! கணித ஆசிரியர் போக்சோவில் கைது!

6 மாவட்டங்களில் காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments