Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்குநேரி ஜாதி பிரச்சினைக்கு திமுக தான் காரணம்: அண்ணாமலை அதிர்ச்சி தகவல்..!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (10:41 IST)
நாங்குநேரியில்  நிகழ்ந்த ஜாதி பிரச்சனைக்கு திமுக ஒன்றிய செயலாளர் தான் காரணம் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
என் மண் என் மக்கள் என்ற நடை பயணம் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வந்த நிலையில் விளாத்திகுளத்தில் அண்ணாமலை பேசினார். அப்போது  நாங்குநேரியில் நடந்த ஜாதி பிரச்சனைக்கு திமுக ஒன்றிய செயலாளர் தான் காரணம் என்று அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டார்.  
 
மேலும் தமிழக முதல்வர் ஆட்சி நடத்துவது தனது குடும்பத்திற்காக என்றும் மகன் மருமகனுக்காக தான் அவர் ஆட்சி செய்கிறார் என்றும் அவர் கூறினார். 
 
மேலும் மூன்றாவது முறையாக 400 எம்பிகளுடன் பிரதமராக மோடி வருவார் என்றும் அதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். தமிழக மற்றும் புதுச்சேரியில் இருந்து 40 எம்பிக்களை நாம் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு கொடுத்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments