Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைசூர் சிங்கம் தற்போது தமிழ் சிங்கமாகிவிட்டது: அண்ணாமலை குறித்து நடிகை நமிதா..!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (14:29 IST)
மைசூர் சிங்கம் தற்போது தமிழ் சிங்கம் ஆகிவிட்டது என நடிகை நமீதா தெரிவித்துள்ளார். 
 
நடிகை நமீதா சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு விருப்பமில்லை என்றும் அதனால் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்தார்.
 
 மேலும் மைசூர் சிங்கம் தற்போது தமிழ் சிங்கம் ஆகிவிட்டதை அடுத்து அவர் சொல்லும் வேலைகளை நான் செய்வேன் என்றும் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்கு என்னால் முடிந்த பணிகளை செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார். 
 
தமிழ்நாட்டின் பாஜகவை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற அண்ணாமலையின் கொள்கையை நிறைவேற்ற என்னால் முடிந்த அளவு செய்வேன் என்றும் அதன் பிறகு தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுத் தூத்துக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்!

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments