பெயர்ப்பட்டியலில் திருத்தம்? பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Webdunia
வியாழன், 2 பிப்ரவரி 2023 (20:34 IST)
பிளஸ் ஒன் பொது தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய வேண்டுமானால் அதற்கு கால அவகாசம் அளித்து அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
 
இந்த கல்வி ஆண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் இருந்தால் அதை பிப்ரவரி 3 முதல் 10ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். 
 
பிப்ரவரி 3 முதல் 10ம் தேதி வரை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கூறி திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்கள் உடனடியாக இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி ரசிகர்கள் ரகளை: ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments