Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியுடன் ரஜினி... நல்லி குப்புசாமி சந்திப்பு பின்னணி என்ன?

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (11:32 IST)
பன்னாட்டு பாரதி திருவிழாவில் ரஜினி பங்கேற்க நல்லி குப்புசாமி செட்டியார் அழைப்பு விடுத்துள்ளார். 
 
ரஜினியின் அரசியல் வருகை உறுதியாகிவிட்ட நிலையில் இப்போது அவரின் போயஸ் கார்டன் இல்லம் பரபரப்பாகி உள்ளது. அவரை பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், தொழிலதிபர்களும் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னையில் ரஜினிகாந்தை பிரபல தொழிலதிபரும் நல்லி சில்க்ஸ் உரிமையாளருமான நல்லி குப்புசாமி செட்டியார் சந்தித்து பேசியுள்ளார். 
 
ஆம், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பன்னாட்டு பாரதி திருவிழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் பன்னாட்டு பாரதி திருவிழாவில் ரஜினி பங்கேற்க நல்லி குப்புசாமி செட்டியார் அழைப்பு விடுத்துள்ளார். இந்த திருவிழா யூடியூப் மூலம் இணையவழியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments