Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (08:15 IST)
ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் வேறொரு புகாரில் தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ரூபாய் 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது விஜய நல்லதம்பி என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய் நல்ல தம்பியை கைது செய்யப்பட்டுள்ளார் 
 
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி மீது ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார் 
 
தலைமறைவாக இருந்த விஜய நல்ல தம்பியை கோவில்பட்டி அருகே போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்பூசணியில் நிறமிகள் கலப்பா? விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறி! - ஆய்வு செய்த அதிகாரிகள் கூறியது என்ன?

பாகிஸ்தான் அதிபருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக சட்டமன்றத்தில் கச்சத்தீவு தீர்மானம்.. பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு..!

அண்ணாமலை வேண்டும்.. அதிமுக கூட்டணி வேண்டாம்! - அண்ணாமலை ஆதரவாளர்கள் போஸ்டரால் பரபரப்பு!

கச்சத்தீவை அவங்களே குடுப்பாங்களாம்.. அவங்களே மீட்க முயற்சி செய்வாங்களாம்! - திமுக மீது அண்ணாமலை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments