Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (08:15 IST)
ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் கைது!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தவர் வேறொரு புகாரில் தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ரூபாய் 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது விஜய நல்லதம்பி என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய் நல்ல தம்பியை கைது செய்யப்பட்டுள்ளார் 
 
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி 30 லட்சம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி மீது ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார் 
 
தலைமறைவாக இருந்த விஜய நல்ல தம்பியை கோவில்பட்டி அருகே போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments