Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நக்கீரன் ஆசிரியர் கோபால் திடீர் கைது: சென்னையில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (08:35 IST)
நக்கீரன் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
நக்கீரன் ஆசிரியர் கோபால் புனே செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தின் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் நக்கீரனை கைது செய்தார். இவர் தமிழக அரசையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து தன் பத்திரிக்கையில் செய்திகளை வெளியிட்டு வந்தார்.
 
இந்நிலையில் அவரின் இந்த திடீர் கைதுக்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் கவர்னர் மாளிகையில் இருந்து வந்த புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments