Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகர்கோவில் நாகராஜா கோவில் அன்னதான உண்டியலில் ரூ.34 ஆயிரம் வசூல்!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (09:17 IST)
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். 
 
அவ்வாறு வருகிற பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தும் வகையில் கோவில் நிர்வாகம் கோவில் முன்பு அன்னதானம் உண்டியல் ஒன்றை வைத்துள்ளது. 
 
இந்த உண்டியல் மாதம் தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், ஆய்வர் சரஸ்வதி, கணக்கர் சிதம்பரம் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. அப்போது உண்டியலில் ரூ.34 ஆயிரத்து241 வசூல் கிடைத்துள்ளது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments