Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகர்கோவில் - சென்னை: தீபாவளிக்கு மறுநாள் சிறப்பு ரயில் என ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (16:02 IST)
தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 25ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 25-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்க இருப்பதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது 
 
நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் வரை செல்லும் இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு கிளம்பும் அந்த ரயில் மறுநாள் காலை 3 மணிக்கு சென்னை தாம்பரம் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது செய்யப்பட்டு வருவதாகவும் தேவையான பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments