Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகர்கோவில் - சென்னை: தீபாவளிக்கு மறுநாள் சிறப்பு ரயில் என ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 21 அக்டோபர் 2022 (16:02 IST)
தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 25ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. 
 
தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு வசதியாக தீபாவளிக்கு மறுநாள் அதாவது அக்டோபர் 25-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்க இருப்பதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது 
 
நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரம் வரை செல்லும் இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு கிளம்பும் அந்த ரயில் மறுநாள் காலை 3 மணிக்கு சென்னை தாம்பரம் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது செய்யப்பட்டு வருவதாகவும் தேவையான பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர்கள் பெரிய கருப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்குகள்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு.. 20 வயதில் சோகம்..!

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடைபெறும்.. மிரட்டல் விடுத்த ஆந்திர இளைஞர் கைது..!

‘ரூ’ மட்டும் போட்டால் போதுமா? தமிழை பயிற்றுமொழியாக்க சட்டம் இயற்றுங்கள்: ராமதாஸ்

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை: விஜய்வசந்த் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம்

அடுத்த கட்டுரையில்
Show comments