Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?

Mahendran
திங்கள், 19 மே 2025 (10:04 IST)
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதை அடுத்து நான்கு அணிகள் போட்டியிடும் என்று தெரிகிறது. 
 
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை தனித்து களம் காணும் என்றும், எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் சீமான் கூறியுள்ளார். கூட்டணி அமைக்காததால் எங்கள் கட்சி தொண்டர்கள் சோர்வு அடைந்து விட மாட்டார்கள் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
2016 ஆம் ஆண்டில் ஒரு சதவீதம் மட்டும் ஓட்டுகளை பெற்று, தற்போது 2024 ஆம் ஆண்டில் 36 லட்சம் ஓட்டுகளை பெற்றுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து இடைத்தேர்தலிலும் புறக்கணிக்காமல் போட்டியிட்ட ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
இதனை அடுத்து, அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, விஜய் கட்சி தலைமையில் ஒரு கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு அணிகள் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments