Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திமுகவில் இணைந்தார் !

Webdunia
புதன், 27 ஜனவரி 2021 (21:37 IST)
நாம் தமிழர் கட்சியில் சீமானின் நம்பிக்கைக்குரியவராக  இருந்த ராஜீவ் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சியிலிருந்து விலகினார். சீமான் அவர்களுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து விலகி தாகவும் கூறப்பட்டது

இந்நிலையில், அவருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞராக இருந்து சமீபத்தில் விலகிய ராஜீவ்காந்தி அண்ணா அறிவாலயத்தில் இன்று  திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் ஒவ்வொரு முக்கியஸ்தர்களாக அக்கட்சியைவிடு விலகி திராவிட கட்சிகளில்சேர்ந்துவரும் நிலையில் இன்று சீமான், நாம் தமிழர் கட்சியைச்  234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும் எனத் தெரிவித்து, திமுக, அதிமுக தனித்துப் போட்டியிடுமா எனச் சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments